இதனால்யாவருக்கும்
அறிந்ததை அறியச் செய்வோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
Sunday, 25 February 2018
பொதுத்தேர்வு ஆரம்பம்
மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்.
Saturday, 24 February 2018
புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
----இது குறள்
ஆனால் விழித்திருக்கும் நேரமெல்லாம் புறங்கூறலே பொழப்பா போச்சு
அதாங்க போட்டு கொடுக்கது, பொரணி பேசுறது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)