Saturday, 24 February 2018

புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
----இது குறள்

ஆனால் விழித்திருக்கும் நேரமெல்லாம் புறங்கூறலே பொழப்பா போச்சு
அதாங்க போட்டு கொடுக்கது, பொரணி பேசுறது

1 comment:

  1. நல்லா சொன்னீங்க போங்க

    ReplyDelete